ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடத்தப்பட இருப்பது மகிழ்ச்சிக்குரியது. மாமல்லபுரத்தில் 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹாக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச விளையாட்டு வரைபடத்தில் தமிழ்நாட்டை ஒரு முக்கியப் புள்ளியாக மாற்றுவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கவனம் செலுத்திவருவதை உணர முடிகிறது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்