பிஹாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்று வயதுச் சிறுவன், ஒன்பது மணி நேரக் கடும் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறான். நல்வாய்ப்பாக இந்த முறை உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டில் இருக்கும் கைவிடப்பட்ட திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கைவிடப்பட்ட குவாரிக் குழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்