மகாபாரதத்தைவிட ‘நொய்ய’லின் வாழ்க்கை பெரியது: எழுத்தாளர் தேவிபாரதி நேர்காணல்

By மண்குதிரை

சமீபத்தில் வெளிவந்து கவனம்பெற்ற நாவல் எழுத்தாளர் தேவிபாரதியின் ‘நொய்யல்’. இந்த நாவல் நொய்யல் கரை மனிதர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது. காலமும் மனிதர்களும் மாறுவதற்குச் சாட்சியாக நாவலில் நொய்யல் இருக்கிறது. இந்த நாவல் குறித்து தேவிபாரதியுடனான உரையாடலின் ஒரு பகுதி:

‘நொய்யல்’ நாவல் எழுதக் காரணமான பின்னணி என்ன? - இது 28 வருஷமாக எழுதப்பட்ட நாவல். பல முறை திருத்தி எழுதினேன். இந்த நாவலின் முதல் வடிவம் நூறு பக்கத்துக்கும் கீழ்தான். முதலில் இது காரிச்சி பற்றிய நாவல்தான். தோணை (தோலில் வெள்ளைத் திட்டுகள்) படர்ந்திருக்கும் ஒரு பெண்ணைப் பேருந்தில் பார்த்தேன். ஒருவிதமாக அவள் அழகாக இருந்தாள். ஆனால், ஏன் அவளது தோல் கறுப்பும் வெள்ளையுமாக இருக்கிறது என நினைத்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

மேலும்