நூல் வெளி: பாரதி நெஞ்சில் சுமந்த அக்கினி!

By Guest Author

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டிற்கு எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்திகள், அவரது வாழ்க்கைப் பதிவுகள் தொகுக்கப்பட்டு, ‘SUBRAMANIA BHARATI - Writings in The Hindu’ என்கிற நூலைப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து, முன்னுரையும் குறிப்புகளையும் எழுதியுள்ளார்.

1904 இல் ‘மெட்ராஸ் இந்து சீர்திருத்தச் சங்கம்’ சார்பில் சென்னையில் சமூகச் சீர்திருத்த மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் உரையாற்றிய வழக்கறிஞர் சங்கரன் சமூகச் சீர்திருத்தத்தின் அவசியம் பற்றிப் பேசியதைப் பாராட்டி பாரதியார் கடிதம் எழுதினார் (27.12.1904).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE