இயற்கை நமக்கு இலவசமாக வழங்கும் கொடைகளில் முக்கியமான ஒன்று தண்ணீர். மனிதர்களுக்கு மட்டுமல்ல; நீர் இவ்வுலகின் இருப்புக்கும் இன்றியமையாதது. இலவசமாகக் கிடைப்பதாலோ என்னவோ, நீரின் முக்கியத்துவம் பலருக்கும் புரிவதில்லை. நீராதாரத்தைச் சுரண்டுவதோடு, நீர்வளத்தைத் திருடுவதும் வீணடிப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. நீர்ப் பற்றாக்குறையின் ஆபத்துக்குக் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக அடிக்கடி ஏற்படும் மோதல்கள் ஒரு உதாரணம்.
ஒரு நாட்டிலிருக்கும் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதலே வன்முறையில் முடிகிறது; தண்ணீருக்காக இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால் எத்தகைய ஆபத்து ஏற்படுத்தக்கூடும்? இந்தச் சூழலில், நீரின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் மதுமிதா இந்த நூலைத் தொகுத்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்