தேன்மொழியின் ‘அணுக்கி’ என்ற அவருடைய முதல் நாவலை வாசித்தபோது, அவரது புனைவுமொழி, காட்சியாய் எனக்குள் பரந்து விரிந்த அனுபவத்தை உணர்ந்தேன். ஊர்கள் சிறிதாயும் வயல்கள் பெரிதாயும் விரிந்து கிடக்கும் கீழத்தஞ்சையில் உள்ள பிலாவடி மூலை என்கிற கிராமத்தின் கட்டமைப்பை வர்ணிக்கும்போது, அந்த நிலவியலுக்குள்ளேயேநாமும் போய்விடுகிறோம்.
கூடவே, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களைத் தாங்கிக்கொண்டு, அனாதைபோலக் கிடக்கும் அந்த எண்பது குடும்பங்களாலான கிராமத்துக்கு ஒரு சாலை வந்து வாய்த்தபோது, அங்கு ஏற்பட்ட கல்வி உள்படப் பல்வேறு பண்பாட்டு அசைவுகளையும் நுட்பமாக அவதானித்துத் தன்னுடைய எடுத்துரைப்பிற்குள் கொண்டுவந்துள்ளார் தேன்மொழி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago