நூல் வரிசை: உரிமை வீரன் சேதுபதி

By செய்திப்பிரிவு

பண்டைக் காலத்தில் சேதுநாடு என்று அழைக்கப் பட்ட பகுதியை பொ.ஆ.1671 முதல் 1710வரை ஆட்சி செய்தவரும் சேதுபதி மன்னர்களிலேயே பெரும் வீரன் என்று புகழப்பட்டவருமான மன்னர் இரண்டாம் ரகுநாத சேதுபதியின் வாழ்க்கை வரலாற்றை சற்று புனைவு கலந்து வரலாற்று நாவல் வடிவில் முன்வைக்கிறது இந்த நூல்.

உரிமை வீரன் சேதுபதி
க.மனோகரன்
 செண்பகா பதிப்பகம், சென்னை
விலை: ரூ.375
தொடர்புக்கு: 044-24331510

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE