பாரதி வரலாறு - சிதறிக்கிடக்கும் சித்திரங்கள்

By செய்திப்பிரிவு

பாரதி அமரரான உடனே, முதன்முதலில் எல்.ஜி.ராமானுஜர், 1921இல் ‘சுதேசமித்திர’னில் ‘ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி பற்றிய சில தகவல்களை வழங்கினார். இவரைத் தொடர்ந்து, பாரதியின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சக்கரைச் செட்டியாரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாரதியின் கவிதைகளைத் தொகுத்து ‘சுதேச கீதங்கள்’ என்னும் தலைப்பில் இரண்டு பகுதிகளாக 1922 ஜனவரியில் ‘பாரதி அச்சரம்’ வெளியிட்டது. முதல் பகுதியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியார் - சரித்திரச் சுருக்கம்’ என்றும், இரண்டாம் பகுதியில் சக்கரைச் செட்டியார் ‘The Political Life of Sri Subramania Bharathi’ என்றும் தம் நினைவுக் குறிப்புகளை வழங்கினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

24 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

மேலும்