நூல்நோக்கு: நாடகத் தந்தையின் சினிமா காலம்

By செய்திப்பிரிவு

இன்று சினிமாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பப் பாய்ச்சல்கள் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சினிமாவின் ரிஷிமூலமான சலனப் படம் உருவான காலத்திலும் அதன் பிறகான பேசும்படக் காலத்திலும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த விதம் பலரும் அறியாத சங்கதிகள்.

அந்தப் பேசும்படக் காலகட்டத்தில் சினிமாவில் அடியெடுத்து வைத்த நாடக ஆளுமை பம்மல் சம்பந்தனார். அவர் காலத்தில் இருந்த தொழில்நுட்பங்களையும் அதன் அனுபவங்களையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். பதினான்கு அத்தியாயங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பேசும்படக் காலத்தில் பம்மல் சம்பந்தனார் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதிலிருந்து அவர் மீண்டதையும் விவரிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE