நூல்நோக்கு: இயற்கைக் கவிதைகள்

By செய்திப்பிரிவு

இயற்கையின் மீது கொள்ளும் காதலே கவிதைகளாக உருப்பெறுகின்றன. இயற்கையின் மீதான ஆராதனையே கவிதைகளின் பேசுபொருளாகவும் உள்ளது.

இயற்கையின் அழகை மட்டுமல்லாமல், அதன் அழிவையும் காத்திரமாகப் பதிவுசெய்யும் படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் நிறைய உள்ளன. இந்தப் போக்கு சமீப காலமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீரியம் அடைந்திருக்கிறது. இந்த நூலில் ஆசிரியர் அம்சப்ரியா தேர்ந்தெடுத்திருக்கும் சூழலியல் சார்ந்த 100 கவிதைகளும் இதை உறுதிசெய்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE