360: தேவிபாரதியின் ‘நொய்யல்’

By செய்திப்பிரிவு

எழுத்தாளர் தேவிபாரதி, 20 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவந்த ‘நொய்யல்’ நாவல் இப்போது தன்னறம் நூல்வெளி வெளியீடாக வெளிவர இருக்கிறது. தேவிபாரதியின் தனித்துவமான மொழியில் விரியும் இந்த நாவல், மனித வாழ்க்கையின் உள்ளும் புறமும் நொய்யலைப் போல் ஊடுபுகுந்து செல்கிறது.

600 பக்கங்களிலான இந்த நாவல், முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.500 (அஞ்சல் செலவு உட்பட) சலுகை விலையில் வெளியிடப்படவுள்ளது. கெட்டி அட்டையுடனான புத்தகம் தேவிபாரதியின் கையெழுத்துடன் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனுப்பிவைக்கப்படும் எனப் பதிப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 98438 70059, 99656 89020

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE