பிறமொழி நூலகம்: இருவேறு யுகங்களில் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணிகள் 

By செய்திப்பிரிவு

சீனாவைச் சேர்ந்த இளம் பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஷி ஷியா மிங் (Xi Xiao Ming) இந்தியாவுக்கு வந்து ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரின் ‘வாழும் கலை’ இயக்கத்தில் இணைந்துள்ளார்.

இவர் தற்போது பெங்களூருவில் உள்ள வாழும் கலை ஆசிரமத்தில் வசித்துவருகிறார். 1,400 ஆண்டுகளுக்கு முன் புத்த மதத்தின் ஆதி வடிவத்தையும் தொன்மை வாய்ந்த பெளத்த நூல்களையும் தேடி இந்தியாவுக்கு வந்தவர், சீனப் பயணியும் பெளத்த பிக்குவுமான யுவான் சுவாங் (Xuan Zang). அவரைப் பின்பற்றி இந்தியாவுக்கு வந்துள்ள ஷி ஷியா மிங்கின் கதை இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE