இதயம் பேசுகிறது!

By செய்திப்பிரிவு

தமிழில் முழுமையான மருத்துவ நூல்கள் வெகு குறைவு. ஆங்கிலத்தில் ராபின் குக்கின் திரில்லர் நாவல்கள் எல்லாமே மருத்துவத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள். தமிழில் மொழிபெயர்ப்பாக வந்த தாராசங்கர் பந்தோபாத்யாயவின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவல் முழுமையான மருத்துவ நாவல். அதன் பின் பல காலமானது, உமர் பாரூக்கின் ‘ஆதுரசாலை’ போன்ற முழுமையான மருத்துவ நாவல் தமிழில் எழுதப்படுவதற்கு.

மைலிஸ் தெ செரங்கால் வரலாறும் தத்துவமும் பயின்றவர். மருத்துவப் பின்னணி இல்லாதவர். மருத்துவமனை ஒன்றில், இதயமாற்று அறுவை சிகிச்சை ஒன்றை நேரடியாகப் பார்த்ததுடன், இது குறித்த பல விவரங்களை மருத்துவர்கள், தாதிகள் என்று பலரிடமும் சேகரித்திருக்கிறார். 24 மணி நேர நிகழ்வுகளைப் பற்றி விவரிக்கும் இந்த நாவல், பிரான்ஸில் அப்போது இருந்த இதய அறுவை சிகிச்சை முறைகள், சவால்கள், உணர்வுகள் முதலியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்