புத்தகத் திருவிழா 2022 | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?: தென்னாட்டுப் போர்க்களங்கள் 

By செய்திப்பிரிவு

சங்ககாலம் தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டக்காலம் வரையிலான தமிழர் வரலாற்றை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது. போர்களை மைய இழையாகக் கொண்டு கால வரிசைப்படி அதைத் தொகுத்துத் தந்திருக்கிறார் தமிழறிஞரும் பன்மொழிப் புலவருமான கா.அப்பாத்துரை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE