சங்ககாலம் தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டக்காலம் வரையிலான தமிழர் வரலாற்றை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது. போர்களை மைய இழையாகக் கொண்டு கால வரிசைப்படி அதைத் தொகுத்துத் தந்திருக்கிறார் தமிழறிஞரும் பன்மொழிப் புலவருமான கா.அப்பாத்துரை.