இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் பொன் விழா ஆண்டில் பொருத்தமான எழுத்தாளருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
‘யாமம்’, ‘உறுபசி’, ‘உபபாண்டவம்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. திரைத்துறையிலும் பங்களித்துள்ளார். சாகித்திய அகாடமி விருது, தாகூர் விருது, இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago