கற்பிதம் விழுங்கிய பெண்ணின் கதை

By வேல்கண்ணன்

எழுத்தாளர் தில்லை எழுதிய ‘தாயைத்தின்னி' என்னும் நாவல் தன்னியக்கப் புனைகதையாக வந்துள்ளது. காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகப் போக்கு காட்டி வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கதையாகத் தொடங்கி, ஒரு சிறுமி எழுதிய நாட்குறிப்பை இளம்பெண் வாசிப்பதாக நாவல் விரிவடைகிறது.

யுத்தத்தை இரண்டு இடங்களில் மட்டுமே நாவல் தொட்டுச் செல்கிறது. இன்றளவும் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஏதேனும் துர் சம்பவம் அல்லது மரணம் ஏற்படுமானால், கெடுவாய்ப்பாக அந்த குழந்தையின் மீது பழி சுமத்தும் அறியாமை உள்ள மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாவலில் வரும் சிறுமி, கைக்குழந்தையாக இருக்கும் சமயத்தில் அவள் அம்மை தற்கொலை செய்து கொள்கிறார். எக்காரணமும் அறியாத அந்தக் குழந்தை மீது சுமத்தப்பட்ட பெயர்தான் இந்தத் தாயைத்தின்னி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்