பத்திரிகைத் துறையில் ஒரு பண்பாளர்

By செய்திப்பிரிவு

தமிழ் இதழியல் துறை​யில் பிரபல​மான பெயர் எஸ்​.​பாலசுப்​ரமணி​யன். தமிழின் முன்​னணி வார இதழான ‘ஆனந்த விகடன்’ பொற்​காலத்​தில் அதன் ஆசிரியர் பொறுப்​பில் இருந்​தவர். ஸ்மார்ட்​போன் வரு​கைக்கு முந்​தையை தலை​முறை ஆளு​மை​களை உரு​வாக்​கிய​தில் இவரது ஆசிரி​யத்​து​வத்​தின் பங்​களிப்பு முக்​கிய​மானது. பாலசுப்​ரமணி​யனின் தனிப்​பட்ட ஆளு​மைப் பண்​பு​கள் பத்​திரி​கைத் துறை​யில் பரவலாகப் பேசப்​பட்​டது​தான்.

ஊழியர், முதலாளி என்​கிற நிலைகளுக்கு அப்​பாற்​பட்டு அவர் விகடன் ஊழியர்​களை அணுகு​வார் என்​ப​தற்​கான உதா​ரண​மாக இந்த நூல் பல சம்​பவங்​களை முன்​னிறுத்​துகிறது. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராகவும், நிர்​வாகப் பொறுப்​பிலும், பாலசுப்​ரமணி​யனின் உதவி​யாள​ராக​வும் பணி​யாற்​றிய ஜே.​வி.​நாதன் இந்த நூலை எழு​தி​யிருப்​பது இந்த உண்​மை​யைத் துலங்கச் செய்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்