புனைவில் மாறும் புதிய வெளிகள் | நூல் நயம்

By செய்திப்பிரிவு

காலம், வெளி ஆகிய கருத்​தாக்​கம் உலகம் முழுவதும் இலக்​கிய, பண்பாட்​டாய்​வு​களில் தொழிற்படு​வதைப் பார்க்க முடிகிறது. தமிழிலும் வெளி குறித்த ஓர்மை உண்​டு. அதுவே தமிழரின் முதற்பொருளாக​வும் கருதப்​படு​கிறது. இக்​கருத்​தாக்​கத்​தைக் கோட்​பாட்டு நிலை​யாக்கி ஆராய்​தல் அவசி​யம். அதைத் தொடங்கி வைத்​துள்​ளார் காசி​மாரியப்​பன்.

காலச்​சுவடு பதிப்​பகத்​தின் வாயி​லாக வெளியாகி​யுள்ள ‘கள் மணக்​கும் பக்​கங்​கள் – தமிழ்ச் சிந்​தனை மரபில் வெளி​யும் கால​மும்’ எனும் நூலில் இவர் முன்​வைத்​திருக்​கும் அரசி​யற் பார்வை சமகால ஓர்​மை​யுடையது. வெளி எனும் கருத்​தாக்​கத்தை அகம் x புறம், வைதி​கவெளி x அ-வை​தி​கவெளி; பிராமணவெளி x சிரமணவெளி; ஆண்​வெளி x பெண்​வெளி; சீறூர்​வெளி x பேரூர்​வெளி என்​ற​வாறு அமைத்​துக்​கொண்டு சிறு​பான்மை வெளி​யில் அமர்ந்​து​கொள்​கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்