புத்தரின் கதை | நூல் நயம்

By செய்திப்பிரிவு

புத்தரை ஒரு மதத் துறவி என்பதற்கு அப்பாற்பட்டு அவரைச் சமூகச் சீர்திருத்தவாதி என்று அடையாளப்படுத்தலாம். பிற்காலத்தில் அம்பேத்கர் அவரை ஏற்று அந்த வழி பயணித்ததை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கலாம். புத்தர் எல்லைகளைக் கடந்து பலரையும் பாதித்தவர்.

இந்தியாவைத் தாண்டி உலகத்தின் பல பகுதிகளில் புத்த மதம் பரவியுள்ளது. புத்தரின் வாழ்க்கையை பல இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே ‘சித்தார்த்தன்’ என்னும் நாவல் எழுதியுள்ளார். தமிழ் நவீன எழுத்தாளர்கள் பலரும் புத்தரின் கதையை குறுக்கிட்டு விசாரித்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்