கலைகளை மக்கள் வசப்படுத்தியவர்

By செய்திப்பிரிவு

தமிழர் வாழ்வில் ஒன்றுகலந்த பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று, பிரிக்க முடியாத ஒன்று இசை. ஆனால், குறிப்பிட்ட வகையில் மட்டுமே பாடப்படக்கூடிய, சற்றே கடினமான இலக்கணத்தைக் கொண்ட இசைதான் உயர்ந்தது என்கிற கண்ணோட்டத்துடன் சாதாரண மக்களிடம் இருந்து இசை தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது.

கலைகளுக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை, ரசிப்பதுபோலவே அனைவரும் பாடலாம் என்கிற நம்பிக்கையை யும் அதற்கான குழுக்களையும் பரவலாக்கிச் சேர்ந்திசை வடிவத்தைப் பிரபலமாக்கியவர் இசை மேதை எம்.பி.சீனிவாசன். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரான அவரைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடாவிட்டாலும், மலையாளத் திரையுலகம் வாரி அணைத்துக்கொண்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

மேலும்