மார்க்சியத்தில் துலங்கும் பொருள்கள் | நூல் வெளி

By மண்குதிரை

மார்க்சியச் சிந்தனையாளரான எஸ்.வி.ராஜதுரையின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மொழி பற்றிய விவாதங்கள் நடந்துவரும் இச்சமயத்தில் இந்த நூலின் தலைப்புக் கட்டுரை, மொழி பற்றிய விசாலமான பார்வைவை முன்வைக்கிறது.

ஆனால், இந்தக் கட்டுரையின் பொருள், நடப்பு அரசியலிலிருந்து வேறுபட்டது. மொழி பற்றிய எஸ்.வி.ஆரின் துணிபு இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. விலங்குகள் தொடர்புச் சாதனமாகப் பயன்படுத்தும் ஓசையில் தொடங்கி மொழி பற்றிய சிந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறார் அவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்