இயல்பில் நானொரு கதை சொல்லி. இங்கும் நான் அதைத்தான் செய்யப்போகிறேன். எங்கள் வீட்டுத்தோட்டத்தில் ஒரு குண்டுமல்லிச் செடி இருந்தது. நல்ல வாசனையுடன் பெரிய பெரிய மலர்களாகப் பூக்கும். மொட்டு வெடிப்பதற்குள் பறித்துவிடுவேன். என்றாவது பறிக்க முடியாமல் போய்விட்டால், தோட்டமெங்கும் ஒரே வாசனையாக இருக்கும். தெருவில் போவோர் வருவோர் நாசி களையும் அந்த நறுமணம் நிரப்பும்.
சில பேர் என்னிடம் வந்து இந்தச் செடியிலிருந்து தமக்கொரு செடியைக் கொடுக்கும்படி கேட்பார்கள். அப்படிக் கேட்டவர்களில் ஒருத்தி செல்லபாங்கி அக்கா. விதைபோட்டு முளைப்பதில்லை இச்செடி. “எப்படிக் கொடுக்க முடியும்?” என்றேன். “ஒடித்துக் கொடு, ஊன்றி வைத்துப் பார்க்கிறேன்” என்றாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago