ஒரு கூத்துக் கலைஞன், தன் வாழ்க்கையை வழிநடத்தத் தெரியாமல் தவிப்பதையும், அவனது மரணத்திற்குப் பிறகு அவனது தாய், மனைவி, மகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் படுகிற இன்னல்களையும் பேசுகிறது கவிப்பித்தன் எழுதிய ‘ஜிகிட்டி’ நாவல்.
ஊதுபத்தி உருட்டும் தொழிலாளர்களின் மன, உடல் வலியையும் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் பதிவுசெய்திருக்கிறது இந்த நாவல். வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஊதுபத்தி உருட்டுவதும் அந்த இன்னல்களை அனுபவிப்பதும் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதாகப் பேசப்படவில்லை. இந்த நாவல் மிகத் தெளிவாக அதை முன்வைக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்