நூல் நயம்: தென் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு

By செய்திப்பிரிவு

பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் உருவான முதல் தலைமுறை பொதுவுடைமைத் தலைவர்களில் முக்கியமானவர் அமீர் ஹைதர் கான். இன்றைய பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பிரிட்டன் வணிகக் கடற்படையிலும் அமெரிக்க வணிகக் கடற்படையிலும் பணியாற்றியவர். பின்னர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக, சோவியத் ரஷ்யாவில் செயல்பட்டார்.

பிறகு, தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை ஆரம்பிப்பதற்காக அன்றைய மதராஸுக்கு வந்திருக்கிறார். அப்போது பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், சங்கர் என்கிற பெயரில் இயக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு, இன்னல்களைச் சந்தித்திருக்கிறார். மன்னிப்புக் கேட்டால் விடுதலை கிடைக்கும் என்று பல முறை அறிவுறுத்தப்பட்டும் ‘இது என் நாடு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE