வாசகப் பருவத்தின் தொடக்கக் காலத்தில் சில எழுத்தாளர்களின் கதைகளை விருப்பத்துடன் படித்திருப்போம். அவர்களது கதைத் தொகுப்புகள் நமது புத்தக அடுக்கிலும் இருக்கும். ஆனால், காலவோட்டத்தில் அவை நம் நினைவில் பின்தங்கிவிடும். தொடர்ந்த வாசிப்பினூடே புதிய எழுத்தாளர்களை வாசித்து அறிந்த பின், நமக்குள் சேகரமாயிருக்கும் வரிசையில் சில பெயர்கள் முன்னும் பின்னுமாக மாறியும் இருக்கும்.
சில வருடங்களுக்குப் பிறகு அவர்களது பெயர்களை மீண்டும் காணும்போது அல்லது அவர்களை நேரில் சந்திக்க நேரும்போது முன்னர் எப்போதோ படித்த கதைகள் நினைவில் எழும். இத்தனை ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை, புதிய தொகுப்புகள் வந்திருப்பதைக் கவனத்தில் கொள்ளாதது குறித்து மெல்லிய வருத்தம் எழும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago