நூல் வெளி: வாழ்வின் தடங்களைக் காட்டும் கதைகள்

By எம்.கோபாலகிருஷ்ணன்

வாசகப் பருவத்தின் தொடக்கக் காலத்தில் சில எழுத்​தாளர்​களின் கதைகளை விருப்​பத்​துடன் படித்​திருப்​போம். அவர்களது கதைத் தொகுப்புகள் நமது புத்தக அடுக்​கிலும் இருக்​கும். ஆனால், காலவோட்​டத்தில் அவை நம் நினைவில் பின்தங்கி​விடும். தொடர்ந்த வாசிப்​பினூடே புதிய எழுத்​தாளர்களை வாசித்து அறிந்த பின், நமக்குள் சேகரமா​யிருக்கும் வரிசையில் சில பெயர்கள் முன்னும் பின்னுமாக மாறியும் இருக்​கும்​.

சில வருடங்​களுக்குப் பிறகு அவர்களது பெயர்களை மீண்டும் காணும்போது அல்லது அவர்களை நேரில் சந்திக்க நேரும்போது முன்னர் எப்போதோ படித்த கதைகள் நினைவில் எழும். இத்தனை ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை, புதிய தொகுப்புகள் வந்திருப்​பதைக் கவனத்தில் கொள்ளாதது குறித்து மெல்லிய வருத்தம் எழும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்