கிருஷி 75: இலக்கிய இயக்கம்

By இரா.நாறும்பூநாதன்

ஒரு சூறாவளிபோல நெல்லைக்கு வந்து சேர்ந்தவர், கிருஷி என்ற ஆசிரியர் ராமகிருஷ்ணன். 50 ஆண்டுகளாக திருநெல்வேலியில் வசித்துவரும் கிருஷிக்குச் சொந்த ஊர் கரிசல்காடான விளாத்திகுளம். இசை மேதை விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் உலவிய அந்தச் சிற்றூரில் படித்து, வளர்ந்து, நண்பர்களோடு சுற்றி, விளாத்திகுளம் சுவாமிகள் மறைந்தபோது, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மயானக்கரை வரை சென்றவர் இவர்.

அவரது மாமா மகன் பரமசிவன் மூலம் நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டுப் புத்தக வாசிப்பு தொடங்கியது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும் வீட்டுப் பொருளாதாரச் சூழலால் மேற்கொண்டு படிக்கவில்லை. சாலையில் உள்ள மைல் கற்களுக்கு பெயின்ட் அடித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்