நூல் வெளி: சென்னையும் நாவல்களும் | சென்னை 385

By விபின்

பல பண்பாட்டு நிகழ்வு​களின் மையம் சென்னை. சென்னையைப் பற்றிப் பலரும் எழுதி​யிருக்​கிறார்கள். சென்னையைப் பற்றிக் கட்டுரை​யாகவும் கதையாகவும் மறைந்த எழுத்​தாளர் அசோகமித்​திரன் நிறையவே எழுதி​யிருக்​கிறார். சென்னையின் அந்தக் காலகட்​டத்திய தண்ணீர்ப் பற்றாக்​குறையை ஒரு சாரமாகப் பேசுவது அவரது ‘தண்ணீர்’.

அந்தக் கதையில் பெண்களின் பாடுகள் ஒரு பக்கமும் தண்ணீர் ஒரு பக்கமுமாக ஓடும். இந்தத் தண்ணீர்ப் பகுதியில் சென்னை சித்தரிக்​கப்​படும். ‘கரைந்த நிழல்கள்’ நாவல், சென்னையின் சினிமா உலகத்தைப் பின்னணி​யாகக் கொண்டது. இது அல்லாமல், பல கட்டுரைகளில் சென்னையைப் பற்றி அளவில்லாப் பிடிபாடுடன் பதிவுசெய்​துள்ளார்​.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

27 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்