நூல் வெளி: நரிக்குறவர் வாழ்க்கை முறை ஆவணம்

By ஜெ.சுடர்விழி

முனைவர் பட்டம் பெற்றதுமே ஆய்வுப் பணிக்கு முற்றுப்​புள்ளி வைத்து​விடுகிற கல்விப்​புலச் சூழலில், இந்த ஆய்வுக்​களத்தையே தன் அடுத்​தடுத்த தேடலுக்கான திறப்​பாக்கிக் கொண்டவர் கோ.சீனிவாச வர்மா. 1962இல் தன் முனைவர் பட்டத்​திற்காக நரிக்குறவர் மக்கள் மொழியை ஆய்வுசெய்த அவர் அதை விரிவுபடுத்தி நூலாக வெளியிட்​டதுடன், தொடர்ந்து வாகிரிபோலி மொழியில் அடிப்​படைச் சொற்கோவை நூலையும் இலக்கண நூலையும் எழுதினார்​.

இதன் தொடர்ச்சியாக, நரிக்​குறவர் மக்களைச் சந்தித்துக் களஆய்வு நிகழ்த்தி, அவர்கள் வாழ்க்​கைமுறை, வழக்காறுகளை விளக்கும் ‘நரிக்​குறவப் பழங்குடி மக்கள்’ என்ற நூலையும் 1978இல் எழுதி வெளியிட்​டுள்​ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்