எண்பதுகளில் கணிசமான ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வுக்கான வாயிலாக இருந்தது பெர்லின் நகரம். எப்படி? காரணம் வரலாற்றில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நேச நாடுகள் தோல்வியடைந்த நாடுகளைத் தங்கள் செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.
ஜெர்மனி நான்கு துண்டுகளானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் ஆகிய நான்கு வெற்றியாளர்களுக்குத் தலா ஒரு கோப்பை கிடைத்தது. இதுதான் போஸ்ட்டாம் உடன்படிக்கை (1945).
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்