நம் வெளியீடு: எளிய மொழியில் அறிவியல்!

By செய்திப்பிரிவு

அறிவியலை மிக எளிய மொழியில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நன்மாறன் திருநாவுக்கரசு இந்நூலில் எழுதியிருக்கிறார். இந்நூலைப் படித்தவுடன் மாணவர்களின் அறிவியல் தேடல் அதிகமாகும் என்பது உறுதி. மாணவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் இது ஆசிரியர்களும் பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல். - அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

காந்தி உங்கள் உறவினர், பூமிக்கு நீர் எங்கிருந்து வந்தது? உயிர்களைக் கட்டுப்படுத்துகிறதா நிலா? டைனசோர்களை உயிருடன் கொண்டுவர முடியுமா? தாவரங்கள் பேசிக்கொள்ளுமா? நாம் ஏன் கனவு காண்கிறோம்? ஏன் செல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்? விண்வெளியின் தூரத்தை அளப்பது எப்படி? - இது போன்ற 25 சுவாரசியமான கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE