சங்க இலக்கியத்தில் தோராயமாக 2,381 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடிய புலவர்கள் 473 பேர். இதில் 102 புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. புலவர்களின் வரலாற்றை ‘புலவர் புராணம்’ என்கிற பெயரில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். 72 இயல்களில் 3,005 பாடல்களைக் கொண்ட நூல் இது.
தண்டபாணி சுவாமிகள் நெல்லையில் இருந்தபோது பாடத் தொடங்கி, நீண்ட நாள்கள் கழித்து திருவாமாத்தூரில் பாடி முடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘புலவர் புராணம்’, அவர் மறைவிற்குப் பின்னரே பதிப்பிக்கப்பட்டது. வி.கிருஷ்ணமாசாரியார் 1901இல் இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்