நூல் நயம்: உள்ளாட்சிகளை வலுப்படுத்தும் வழி

By செய்திப்பிரிவு

எளிய மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் களப்பணியாளர்களுக்கு முறையான தகவல் என்பது வெறும் செய்தி அல்ல; அது ஒரு சக்தி! பேராசிரியர் க.பழனித்துரை, உள்ளூர் அரசாங்கங்களான கிராமப் பஞ்சாயத்துகளில் அதன் நிர்வாகம் முறையாகச் செயல்படுவதற்கு என்னென்ன தகவல்கள் தேவையோ, அவை அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து வழங்கியுள்ளார்.

கூடுதலாக அரசுத் துறையோடும், குடிமைச் சமூகத்தோடும், பொதுமக்களோடும், வல்லுநர்களோடும், அறிஞர்களோடும் இணைந்து பணியாற்றிய பேராசிரியரின் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்திலிருந்து உள்ளூர் சமூக, நிர்வாகப் பிரச்சினைகளுக்குச் சட்டம் தாண்டிய நம் அணுகுமுறை சார்ந்த சிந்தனைகள் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

26 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்