ஜன்னலும் கதவும் கொண்ட ஓர் அமைப்பு மட்டுமல்ல கட்டிடம்; ஸ்பரிசமும் மனமும் கொண்ட ஓர் உயிரி என்பதைக் குறியீடாகக் கொண்டு மீரான் மைதீன் வரைந்துள்ள நாவல் திருவாழி.
மக்கள் அடிக்கடி புழங்குவதுபோல வாழ்க்கை ரொம்பச் சிக்கலானது அல்ல; எளிய சூத்திரம் கொண்டதுதான். அந்த எளிய சூத்திரம் என்ன என்பதை விளக்க, நாஞ்சில் நிலத்தையும் அங்குள்ள ஒரு லைன் கடையையும் அதனோடு தொடர்புடைய மனிதர்களையும் மீரான் மைதீன் தேர்வு செய்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்