போர்ச் சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள், தமிழ் இலக்கியத்துக்குப் புதிய சூழலையும் வாழ்க்கையையும் கொடையளித்துவருகிறார்கள்.
அம்மாதிரியான கதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்தாளர் ஷோபா சக்தி இதன் பதிப்பாசிரியர். எழுத்தாளர் எஸ்.பொ. ‘பனியும் பனையும்’ என்கிற தலைப்பில் 1994இல் புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பைக் கொண்டுவந்தார். அந்தத் தொகுப்பை நினைவுபடுத்துகிறது இந்நூல்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
சினிமா
40 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago
க்ரைம்
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago