நூல் வெளி: பெண் வழிக்கான கைத்தடி

By சுனிதா கணேஷ்குமார்

சமூகம், குடும்பம், பெண்கள் சார்ந்த பல பிரச்சினைகள் குறித்து எழுத்தாளர் இரா.பிரேமா எழுதிய பத்து கதைகளின் தொகுப்பு இது. பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறோம் என்ற புரிந்துணர்வு இல்லாமலேயே குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

‘கள்ளிப்பாதையும் நுணாப்பூவும்’ என்ற சிறுகதை சிறுவர்களுக்குத் தக்க வயதில் ‘பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல்’ (Good touch Bad touch) குறித்துச் சொல்லிக்கொடுப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. முட்கள் நிறைந்த பாதையில் மென்மையாக மலர்ந்தும் மலராத வயதில் வாசனை வீசும் மஞ்சணத்தி மலர்களாகச் சிறுமியை அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் பிரேமா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்