நூல் நயம்: தமிழ்மொழிக் கையேடு

By செய்திப்பிரிவு

ஓய்வுபெற்ற பேராசிரியரான ந.தெய்வ சுந்தரம் அகராதி, இலக்கணம் சார்ந்த தரவுகள் மூலமாகக் கணினிக்கு மொழித்திறனை அளிக்கும் துறைசார்ந்து இயங்கிவருகிறார்; தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். அவர் பொதுவான வாசகர்களுக்கும் அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்களுக்கும் எழும் ஐயங்களைத் தீர்க்கும் நோக்கத்துடன் ஃபேஸ்புக் கலந்துரையாடல்களை நிகழ்த்திவருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தெய்வ சுந்தரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு சமூகம், தனது தாய்மொழி மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்டு, அதை அருங்காட்சியகத்தில் வைத்து அழகு பார்ப்பது பிற்போக்கானது; மாறாகத் தனது அன்றாடச் செயல்பாடுகளில் அம்மொழிக்கு இடம் தருவதே சமூகத்தையும் மொழியையும் வாழ வைக்கும் என்கிற கருத்து மொத்த நூலுக்கும் அடிநாதமாக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்