கச்சத்தீவு குறித்த முழுமையான ஆவணம்

By செய்திப்பிரிவு

கச்சத்தீவு உரிமைப் பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினை. கச்சத்தீவு நிலப்பரப்பு உருவானதில் தொடங்கி, அதன் வரலாற்றை வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இந்நூலில் முழுமையாகப் பதிவுசெய்துள்ளார்.

கச்சத்தீவில் மீன்வளம் மட்டுமல்லாது, சில கிழங்கு வகைகள், சாயவேர்கள், மூலிகைகள் கிடைத்ததாகவும் அதற்காக ராமநாதபுரம் சேதுபதி மன்னரிடமிருந்து கடல்சார் வணிகம் செய்யும் இஸ்லாமியர் சிலர் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE