நூல் வெளி: இலங்கைப் போருக்கு முன்னே…

By மண்குதிரை

இலங்கைப் போரின் வன்முறைகள் குறித்து மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், களப் போராளிகள் எனப் பலரும் தங்கள் பதிவுகளை நூலாக வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கள மருத்துவரான பிரையன் செனவிரத்னே எழுதியிருக்கும் ‘இலங்கையில் தமிழர்கள்மீதான ஆயுதப்படையினரின் பாலியல் வன்முறை’ நூலின் தமிழாக்கம் இது.

இறுதிக் கட்டப் போர் குறித்த ஐ.நா. பிரதிநிதி கார்டன் வைஸின் ‘தி கேஜ்’ (The Cage), இங்கிலாந்துப் பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிஸனின் ‘ஸ்டில் கவுண்டிங் தி டெட்’ (Still Counting the Dead) போன்ற நூல்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வெளியிலிருந்து இறுதிப் போரின் வன்முறையைப் பதிவுசெய்த வகையில் முக்கியமானவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்