நூல் வெளி: வாழ்வைப் புரிய வைக்கும் முயற்சி

By பால்நிலவன்

மனோ சின்னதுரையின் ‘கரோனா வீட்டுக் கதைகள்’ முழுக்க முழுக்க கரோனா நாள்களின் அனுபவங்களோடு பிரான்ஸ் தமிழரின் அன்றாட வாழ்க்கையை முறையைத் தாங்கி வந்தன. அதற்கு அடுத்ததாக வெளியான இந்த ‘சிலங்கிரி’ தொகுப்பும் ஊரடங்குத் தருணங்களில் எழுதிய கதைகள்தாம். இதில் சிற்சில கதைகளில் கரோனா என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மற்றபடி, கரோனா காலத்தில் நடக்கும் உணர்வுபூர்வமான சமகாலப் பிரச்சினைகளின் எதிர்வினைகளாகக் கதைகள் நகர்கின்றன.

மனோ சின்னதுரையின் கதைகள் பலவும் தனிமனித வலிகளும் தோல்விகளும் எவ்வாறு சமூகத்தின் வலிகளாக, தோல்விகளாக அமைந்துள்ளனஎன்பதைக் காட்டுகின்றன. முகநூல் கதைகள், சின்னஞ்சிறு கதைகள் என்பதற்காக இக்கதைகள் சிறுகதைகளின் நளினத்தையும் நுட்பத்தையும் உழைப்பையும் விட்டுவிடவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

27 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்