திண்ணை: ஈரோடு தமிழன்பன் 90

By செய்திப்பிரிவு

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 90ஆவது அகவையை முன்னிட்டு, அவரைச் சிறப்பிக்கும் நிகழ்வை விழிகள் பதிப்பகம் ஒருங்கிணைக்கிறது. வரும் வியாழன் அன்று (28.09.23) மாலை 3 மணி அளவில் கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. கவிஞர்கள் யுகபாரதி, கபிலன், அப்துல் ரசாக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், பேரா.ய.மணிகண்டன் உள்ளிட்ட பலர் பேச உள்ளனர். நிகழ்வில் தமிழன்பன் குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட உள்ளது. தொடர்புக்கு: 94444 45555

தீபச்செல்வனின் நூல் சிங்களத்தில்… ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பு சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, எதிர்வரும் இலங்கை புத்தகக் காட்சியில் வெளியாக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE