திண்ணை: நாகை புத்தகத் திருவிழா

By Guest Author

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா 01.09.2023 இல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திங்கள்கிழமை (11.09.2023) நிறைவுபெறும் இந்தப் புத்தகக் காட்சியில், இந்து தமிழ் திசை வெளியீடுகள் (அரங்கு எண்கள் 22, 23) கிடைக்கும். எழுத்தாளர்கள் நக்கீரனும் பவா செல்லத்துரையும் இன்று (09.09.2023) உரையாற்றுகிறார்கள். நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புத்தகக் காட்சி நடைபெற்றுவருகிறது.

மாடம்பாக்கம் புத்தகத் திருவிழா: சென்னை மாடம்பாக்கம் சந்தரேசன் நகர் ஸ்ரீ சுபிக்‌ஷம் ஹாலில் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இம்மாதம் 10.09.2023இல் நிறைவுபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளும் கிடைக்கும். வள்ளி புத்தக நிலையம் இந்தப் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துவருகிறது. தொடர்புக்கு: 9884355516.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE