சமீபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் ‘பங்குடி’. இதன் ஆசிரியர் க.மூர்த்தி. முதல் நாவல் என்றால் நம்ப முடியவில்லை. அப்படியொரு செழுமையான மொழியும் நடையும் வாசிப்பவரை அலுப்புத்தட்டாமல் நூல் முழுமையும் அழைத்துச் செல்கின்றன. எசனை, செருநெலா என்ற ஊர்களில் வாழும் அசல் மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் துக்கமும் இழப்பும் கலந்து வாழ்வின் ஓட்டத்தோடு ஓடுகிற நிதர்சனங்கள் எழுத்துகளாக மிளிர்கின்றன.
கம்பெருமாமலையை நம்பி வாழும் மக்களாக ஒட்டர் குடியினர் அறிமுகமாகின்றனர். மலையிலிருந்து அம்மி, திருவை போன்ற பொருள்களைக் கொத்தி விற்றுப் பிழைப்பு நடத்தி வருபவர்களோடு, அண்டையில் பல்வேறு அடித்தட்டு மக்கள் இணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுகிறான் மநுகோபால்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்