புனைவு - அபுனைவு இரண்டும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் மையங்கொண்டிருக்கிறது சுகாவின் எழுத்து. முதல் வாசிப்பில் ஒரு கட்டுரைக்கான தரவுகளோடு நம்மைக் கவனப்படுத்தும் சுகாவின் எழுத்து நடை, மறுவாசிப்பில் ஒரு கதைக்கான கூறுகளோடு நம் மனதில் அப்படியே தங்கிவிடுகிறது.
கோவிட் காலத்தில் உலகமே வீடடங்கிக் கிடந்தபோது, சுகாவின் எழுத்து மனம், திருநெல்வேலி வீதிகளில் அலைந்து திரிந்து, வாசகர்களுக்கான எழுத்து நல்விருந்தைப் படைத்திருக்கிறது. ‘ஆங்காரம்’ தொடங்கி, ‘இவளே…’ வரையிலான 22 குறுங்கட்டுரைகள் உள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்