வெற்றிக்கு எட்டு படிகள்!

By ஆர்.ஜெயக்குமார்

நம்மில் பலரும் வாழ்க்கையில் பெரும் உயரங்களை அடைய வேண்டும் என நினைப்போம். நம் இலக்கு மாறிக்கொண்டே இருப்பதுபோல், அடைய வேண்டிய உயரத்தின் மேல் உள்ள நம் பிடிப்பும் குறைந்துகொண்டே போகும். கனவு காண்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால், அந்தக் கனவை நனவாக்கியவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள். அந்தச் சிலரைத்தான் நாம் உதாரண புருஷர்களாகக் கொண்டாடுவோம். அம்மாதிரியான முன்னுதாரணமான மனிதராக நீங்கள் மாற வேண்டுமா? அதற்கு எட்டு யோசனைகள்:

எண்ணத் தெளிவு பெறுங்கள்: பலருக்கும் என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவு இருப்பதில்லை. மட்டுமல்ல இலக்கை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இம்மாதிரி தெளிவில்லாமல் இருப்பதால் நீங்கள் இலக்கை அடைய முடியாமல் போகலாம். அதனால் என்னவாக ஆகப் போகிறீர்கள் என்பதில் முதலில் தெளிவாக இருக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE