வெர்ஜினியாவில் `துளிர்க்கும் வேர்கள்’ | மண் வாசனையை மறக்காத இந்திய விவசாயி மகளின் கதை இது! 

By பாரதி ஆனந்த்

அமெரிக்காவில் ஐடி வேலை... இது இந்திய மென்பொறியாளர்கள் பலரின் கனவு. அதுதான் தெலங்கானா மாநிலம் வைஷாலி கொனதமின் கனவாகவும் இருந்தது. விரும்பியவாறே அமெரிக்கா சென்றார் வைஷாலி. வெர்ஜினியா மாகாணத்தில் ஐடி வேலையில் அமர்ந்தார். ஆஷ்பர்னில் உள்ளது இவரது வசிப்பிடம். கணவரும் ஐடி தொழிலாளி. விரும்பிய ஐடி வேலை இருந்தாலும்கூட வைஷாலியின் ஆன்மாவை வருடி, அன்றாட அழுத்தங்களில் இருந்து விடுதலை தருவதென்னவோ விவசாயம் தானாம்.

கணினி எங்கே களிமண் எங்கே என நாம் யோசிக்கலாம். ஆனால், ஒரு விவசாயியின் மகளான வைஷாலி இதனை 'வேர்கள் எப்போதும் விடாது துரத்தும். அதுவே என் வாழ்விலும் நடந்துள்ளது' என்று பெருமிதத்துடன் சொல்கிறார். ஆரம்பத்தில் வைஷாலி வீட்டுக் கொல்லைப்புறத்தில் காய்கறிகளைப் பயிரிட்டுள்ளார். அதுவே ஒருநாள் அவருக்கு ஏன் நாம் விவசாயத்தை முழுவீச்சில் செய்யக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்