குடும்ப அத்துமீறல்: பெற்றோரால் ஆயுதமாக்கப்படும் குழந்தைகளும் 5 பாதிப்புகளும்

By அனிகாப்பா

'குடும்ப வன்முறை' என்பதை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அது என்ன 'குடும்ப அத்துமீறல்?'. யார் யாரிடம் அத்துமீறுகிறார்கள். குடும்ப அத்துமீறல் என்பது, பெற்றோரில் ஒருவர் தங்களின் குழந்தையை மற்றவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தவதை உள்ளடக்கியது. இது குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கும் என்கிறார் கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின், சமூகப் பயன்பாடு மற்றும் உளவியல் நலத்துறை இணைப் போரசிரியர் 'ஜெனிஃபர் ஹர்மன்'. இந்த குடும்ப அத்துமீறல் எவ்வாறெல்லாம் செயல்படுகிறது. அதன் பாதிப்புகள் என்னென்ன என்பதை தனது ஆராய்ச்சி தெளிவுப்படுத்துவதாக கூறும் 'ஜெனிஃபர் ஹர்மன்' அது குறித்து 'தி கான்வெர்சேஷன்' இணையதளத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE