ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர்

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை நேற்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதேபோன்று காசி விஸ்வநாதர் கோயிலின் பிரதான அர்ச்சகரான ஸ்ரீகாந்த் மிஸ்ராவும் குடும்பத்தாருடன் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்