உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 113-வது முறையாக வாரணாசி சென்றதும், அங்கு 100-வது முறையாக காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ததும் ஊடகங்களில் செய்தியானது. இதனைத் தொடர்ந்து, முதல்வராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையோட்டி, நேற்று (மார்ச் 19) அயோத்தி சென்று ஹனுமன் மற்றும் ராம் கோயில்களில் வழிபாடு செய்ததும் செய்தியாக்கப்படுகிறது. இவை எல்லாம், பாஜகவின் அடுத்த பிரதமர் முகத்துக்கான தேடலில், மோடியின் அடுத்த அரசியல் வாரிசாக யோகி ஆதித்யநாத் முன்நிறுத்தப்படுவதையே சுட்டிக்காட்டுகிறது என்ற பேச்சு நிலவத் தொடங்கியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்