திருப்பதி: திருப்பதி அருகே நேற்று காலை டேங்கர் லாரி எதிரே வந்த 2 கார்கள் மீது மோதியதில் லாரி ஓட்டுனர் உட்பட மொத்தம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த டேங்கர் லாரி நகரி அருகே உள்ள தர்மபுரம் எனும் இடத்தில் வந்தபோது, திடீரென நிலை இழந்து எதிரே வந்த 2 கார்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒவ்வொரு காரிலும் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் லாரியை விட்டு கீழே குதித்தபோது, லாரியின் டயர்கள் அவர் மீது ஏறியது. இதனால் அவரும் அதே இடத்தில் பலியானார். பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இது தொடர்பாக நகரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago