உத்தவ் கட்சி இனி..? - தேர்தல் ஆணைய முடிவும், முந்தி நிற்கும் சவால்களும்!

By அனிகாப்பா

"முஸ்லிம்கள் வெல்ல விரும்புகிறீர்களா அல்லது வில் அம்பு வெல்ல விரும்புகிறீர்களா?" - இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிராவில் கட்சியை வளர்த்தெடுக்கவும், வாக்காளர்களைக் கவரவும் தேர்தல்களின்போது சிவ சேனா கட்சி முன்வைத்த நம்பிக்கையான முழக்கம் இது. தற்போது இந்த முழக்கத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது அதற்கு சாட்சி, உத்தவ் அணி சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் சமீபத்திய பேச்சு.

"மகாராஷ்டிராவில் உள்ள முஸ்லிம், தலித் சமூகத்தினர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாதான் உண்மையான சிவ சேனா என்று மனபூர்வமாக அங்கீகரித்துள்ளனர். நான் பயணம் செய்த இடங்களில் நமது முஸ்லிம் தோழர்கள் 'சிவ சேனா ஜிந்தாபாத்', 'ஜெய் மகாராஷ்டிரா' என்று கூறி எங்களை அன்புடன் வரவேற்றனர்" என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா எம்.பி.யும், அவரது தீவிர விசுவாசியுமான சஞ்சய் ராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE